15 சதவீத ஊதிய உயர்வு
வங்கி ஊழியர்களுக்கு, சமீபத்தில் ஊதிய உயர்வு அளிக்கப்பட்டதுடன், மாதத்தில் இரு சனிக்கிழமைகள் விடுமுறை நாளாகவும் அறிவிக்கப்பட்டன. அதேபோல, '15 சதவீத ஊதிய உயர்வும், வாரத்திற்கு ஐந்து நாள் வேலைக்கும் அனுமதி வழங்க வேண்டும்' என, எல்.ஐ.சி., ஊழியர் சங்கங்கள் கோரி வந்தன. அவர்களின் கோரிக்கையை ஏற்ற, எல்.ஐ.சி., நிர்வாகம், புதிய ஊதிய விகிதம் குறித்த பரிந்துரையை, மத்திய நிதி அமைச்சக ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது.
அதில், அடிப்படை சம்பளத்தில், 13.5 சதவீத உயர்வும், வீட்டுப்படி, நகரப்படி மற்றும் பயணப்படிகளில், 1.5 சதவீத உயர்வும் வழங்க பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. வங்கி ஊழியர்களை போன்று, இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளை விடுமுறை நாளாக அறிவிக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.
வங்கி ஊழியர்களுக்கு, சமீபத்தில் ஊதிய உயர்வு அளிக்கப்பட்டதுடன், மாதத்தில் இரு சனிக்கிழமைகள் விடுமுறை நாளாகவும் அறிவிக்கப்பட்டன. அதேபோல, '15 சதவீத ஊதிய உயர்வும், வாரத்திற்கு ஐந்து நாள் வேலைக்கும் அனுமதி வழங்க வேண்டும்' என, எல்.ஐ.சி., ஊழியர் சங்கங்கள் கோரி வந்தன. அவர்களின் கோரிக்கையை ஏற்ற, எல்.ஐ.சி., நிர்வாகம், புதிய ஊதிய விகிதம் குறித்த பரிந்துரையை, மத்திய நிதி அமைச்சக ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது.
அதில், அடிப்படை சம்பளத்தில், 13.5 சதவீத உயர்வும், வீட்டுப்படி, நகரப்படி மற்றும் பயணப்படிகளில், 1.5 சதவீத உயர்வும் வழங்க பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. வங்கி ஊழியர்களை போன்று, இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளை விடுமுறை நாளாக அறிவிக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.