அருமை மாணவரை இழந்தேன்
அப்துல்கலாம் பேராசிரியர் பாதிரியார் சின்னத்துரை கூறியதாவது: கலாம் மறைவு கேட்டு ஆரம்பத்தில் அதிர்ச்சியாகவும், துக்கமாகவும் இருந்தது. எனது மாணவர் நாட்டின் உயர் பதவிகளில் இருந்தது பெருமையாக உள்ளது. ஜாதி, மத பாகுபாடின்றி அனைவரிடமும் அன்பு காட்டுவார். திருமணமே செய்யாமல் நாட்டிற்கு தன்னை அர்ப்பணித்தவர். 10 நாட்களுக்கு முன் தான் என்னை சந்தித்தார். இவ்வளவு சீக்கிரம் உலகை விட்டு பிரிவார் என எதிர்பார்க்கவில்லை. அருமை மாணவரை இழந்தேன், என்றார். கலாமை பற்றி கூறியபோது அவர் கண்கலங்கினார். கலாமின் படத்திற்கு மலர்துாவி அஞ்சலி செலுத்தினார். பின் அங்கு நடந்த சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்றார்.
அப்துல்கலாம் பேராசிரியர் பாதிரியார் சின்னத்துரை கூறியதாவது: கலாம் மறைவு கேட்டு ஆரம்பத்தில் அதிர்ச்சியாகவும், துக்கமாகவும் இருந்தது. எனது மாணவர் நாட்டின் உயர் பதவிகளில் இருந்தது பெருமையாக உள்ளது. ஜாதி, மத பாகுபாடின்றி அனைவரிடமும் அன்பு காட்டுவார். திருமணமே செய்யாமல் நாட்டிற்கு தன்னை அர்ப்பணித்தவர். 10 நாட்களுக்கு முன் தான் என்னை சந்தித்தார். இவ்வளவு சீக்கிரம் உலகை விட்டு பிரிவார் என எதிர்பார்க்கவில்லை. அருமை மாணவரை இழந்தேன், என்றார். கலாமை பற்றி கூறியபோது அவர் கண்கலங்கினார். கலாமின் படத்திற்கு மலர்துாவி அஞ்சலி செலுத்தினார். பின் அங்கு நடந்த சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்றார்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.